Saturday, April 28, 2007

உன்னை பார்த்த முதல் நாள் -
தொலைந்தது என் இதயம் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான் ....

Friday, April 20, 2007

குழந்தை தொழிலாளி

தாயின் கையால் அமுது உண்ண வேன்டிய வயதில்
மற்றவர் சாப்பிட்ட எச்சில் பாத்திரம் கழுவும் அவலம்
ஒடி ஆடி விளையாட வேன்டிய வயதில்
ஒரே இடத்தில் முடக்கி வேலை வாங்கும் கொடூறம்
தந்தையிடம் கதை கேட்க வேன்டிய வயதில்
முதளாலியில் விசவை கேட்கும் நிலை
பிஸ்க்ட் வேன்டும் பொம்மை வேன்டும் என்று கேட்டு அழ வேன்டிய வயதில்
அம்மா கை காலெல்லாம் வலிக்கிறதே என்று அழும் பிஜ்ஜு குழந்தைகளின் கதறல்
தேவையா குழந்தை தொழிலாளி ???
ஒரு நிமிடம் அந்த இடத்தில் நம்மை வெய்த்து சிந்தித்தால்
உணரமுடியும் அதன் வலியை
இப்படித்தான் முன்னேற வேன்டுமா இந்தியா ???

Thursday, April 19, 2007

அழியா காதல

அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம் - ஆனால்
உன் கடை விழி பார்வை கிட்டினாலே இன்பமுறும்
உன் ஒரு துலி கண்ணீரையும் காண சகியாமல்
கண்ணீரின் கதையை அறிந்து வேன்டுமானால்
அதர்க்காக என் உயிரையும் கொடுக்க துனியும்
நீ பேசுவது இரன்டு நொடியே ஆனாலும் அதர்க்காக
நாள் முழுவடும் காத்திருந்து
இந்த உலகில் உள்ள இன்பங்கள் யாவும்
அந்த இரன்டு நொடியில் தான் அடங்கி இருப்பதாய் எண்ணி
பசி தூக்கம் அன்னியப்பட்டு
ரத்த சம்பந்தமே இல்லாத உன்னை வருடம்
முழுவடும் என் நெஞ்ஜில் சுமந்த - நான்
எந்த விதத்தில் தாழ்ந்தவள் ???

நம் காதலின் தோல்விக்கு காரனம் யார்??
நீயா ? நானா ? நம் பெற்றோர்களா ?
உன்மையில் நம் காதல் தோல்வியுரவே இல்லை
ஆம் - திருமணத்தில் முடிந்தால் தான்
வெற்றி என்று எந்த மடயன் சொன்னது ??
நீ என்னை விட்டு சென்று வருடங்கள் ஆன போதும்
இன்னும் உன்னை சுமக்கிரதே என் இதயம் - எதனால் ?
நான் உன்மேல் வெய்த்த உன்மையான காதலால்
அது என்றைக்கு அழிகிரதோ அன்று தான்
நம் காதலுக்கு தோல்வி....

Wednesday, April 18, 2007

காதல் பரிசு

நாளை காதல்ர் தினம்
பூவுக்கே பூ குடுக்க வேண்டிய
இக்கட்டான நிலை - என்ன குடுக்க ?

ரோஜா உன் இதழின் முன் கால் தூசு
முல்லை உன் பர்க்களின் முன் தூக்கிட்டு கொள்ளும்
குண்டு மல்லி உன் கண்களின் முன் அவை எம்மாதிரம் ?

ஒரு பூந் தோட்டத்தர்க்கே பூ குடுக்க முடியுமா?
ஆகவெ ஆசை என்னும் நாறில் என் இதயத்தை தொடுத்து
உனக்கு சமர்ப்பிக்கிரேன்
என்னை சூடிக்கொள்வாயா ???

Friday, April 13, 2007

பறக்கும் வண்டி

பறக்கும் வண்டி ஒண்று வேண்டும்
உலகில் கொட்டி கிடக்கும் அழகை பார்க்க
என்னை நிலை நிருத்தி கொள்ள
வெற்றியின் உச்சியை எட்ட
என்னை விட்டு சென்றவர்கள் கூனி குருக
என்னை அரவணைத்தவர்கள் மகிழ
முடமான என் கால்களுக்கு
பறக்கும் வன்டி ஒண்று வேண்டும் !!!

Thursday, April 12, 2007

காதலின் ஆழம் ..

நீ என்னுடன் இருந்த நாட்கள் -
இரவின் அழகை உணர்ந்தேன் ,
நிலவில் உன் முகம் கண்டேன் ..
ஒவ்வொரு விஷயமும் புதிதாய் தெரிந்தது ,
மரம் , செடி, கொடி ,
குழந்தையின் சிரிப்பு,கவிதை ,வானவில்,
மழை, வெயில், பனி ...

நீ என்னை விட்டு பிரிந்த பின் -
உயிர் உள்ள பிணம்.......

உன்னை
கடிவதா?
மறப்பதா?
இரண்டுமே முடியவில்லை என்னால்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது!!!

நான் நூறு வருடம் வாழ வேண்டும் ,
என் கடைசி மூச்சு ,
உன் மடியில்
"நான் உன்னை கதலிக்கிறேன்"
என்று சொல்லி பிரிய வேண்டும்

Monday, April 9, 2007

பரந்து விரிந்த வானத்தில் ஒரு இடதில் மட்டும் கண்ணை பரிக்கும் பிரகாசம் - காரணம் ??
நிலவு வெட்கி முகம் கவிழ,
விண்மீன்கள் படபடப்புடன் மேகத்தின் பின் சென்று ஒளிந்து கொள்ள -
ஆங்கே தெரிந்தது உன் முகம்....