skip to main |
skip to sidebar
உன்னுடன் இருக்கும்போது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்
நீ என்னுடன் சண்டை இட்ட போது உண்மையான துக்கத்தை உணர்ந்தேன்
நீ என்னை ஊக்கப்படுத்திய போது தான் உண்மையான எழுச்சியை உணர்ந்தேன் - ஆனால்
நீ என்னுள் தான் இருக்கிறாய் என்பதை உன் பிரிவில் தான் உணர்ந்தேன்....
2 comments:
உங்களது வரிகள் மிகவும் அருமை தோழியே...
hi innum konjam impriove seima
Post a Comment