Thursday, October 22, 2009

அழகிய நிலவு
குளிரவைக்கும் காற்று
மெத்தையில் நான்
மனதில் என்னவனின் நினைவு
உண்டிருப்பரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
தூங்கி இருப்பாரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நாளை பார்ப்பேனா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நான் உறங்கிய பின்னும் என்னுடன் பேசி கொண்டு இருந்தது -
செவுத்துகோழி...

3 comments:

butterfly Surya said...

hahahaha.. Cool.

முரளிதீர தொண்டைமான் said...

இரவு நேரக்கவிதை.. சொக்கவைக்கிறது..

Chitra said...

மிக்க நன்றி முரளி மற்றும் சூர்யா