Monday, September 17, 2007

புன்னகையும் கண்ணீர் சிந்தும் -
உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!

காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!

மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!

இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!

2 comments:

ஆதிகேசன் said...

உங்கள் கவிதை வரிகளுக்கு நான் அடிமை தோழியே!!!!

T. Arun Chakaravarthy said...

Nice