ஒன்று ஏழாக வேண்டும்
ஆண்டுகள் அல்ல ஜென்மங்கள்
என் சுவாசத்திற்கு நறுமணம் சேர்த்து
என் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்த்த
உன்னை -
எதை கொண்டு அபிஷிப்பது
என் முத்தங்களால் தவிர !
எதை கொண்டு அலங்கரிப்பது
என் உடலால் தவிர !
எதை காணிக்கை ஆக்குவது
உன்னுள் உறைவது தவிர !
Wednesday, October 20, 2010
Thursday, October 22, 2009
Sunday, February 15, 2009
Friday, July 4, 2008
Monday, September 17, 2007
புன்னகையும் கண்ணீர் சிந்தும் -
உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!
காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!
மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!
இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!
உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!
காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!
மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!
இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!
Subscribe to:
Posts (Atom)