Thursday, October 22, 2009

அழகிய நிலவு
குளிரவைக்கும் காற்று
மெத்தையில் நான்
மனதில் என்னவனின் நினைவு
உண்டிருப்பரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
தூங்கி இருப்பாரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நாளை பார்ப்பேனா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நான் உறங்கிய பின்னும் என்னுடன் பேசி கொண்டு இருந்தது -
செவுத்துகோழி...
வானொலி,
தொலைபேசி,
தொலைக்காட்சி,
இணையதளம்,
உற்றார் உறவினர்,
நண்பர்கள்
இவை அனைத்தும் இல்லாமல்
வாழ்ந்து விடலாம் -
நீ
தொடு தொலைவில் இருந்தால் !!!