உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!
காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!
மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!
இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!